சமீபத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள் என் மனதை பாதித்தது. முதலாவது, மும்பையில் உள்ள அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தை பிறந்தது. அவட்றில் அந்த தாய் ஆண் குழந்தையை உயிரோடு விட்டுவிட்டு, பெண் குழந்தையை கழிவறையின் ஜன்னல் வழியாக வெளியே வீசி கொன்று விட்டாள்.
இரண்டாவது, நேற்று மதுரையில் ஒரு பெண் தன்னுடைய இறந்த குழந்தையை புதைக்க காசு இல்லாமல் வைகை ஆற்றில் வீசி விட்டாள் என்பது தான்.
இதை எப்படி எடுத்துக்கொள்வது என்று எனக்குத்தெரியவில்லை. ஆனால் நாட்டில் மனிதாபிமானமும், வறுமையும் குறையவில்லை என்று தான் தோன்றுகிறது.
No comments:
Post a Comment